tag:blogger.com,1999:blog-2817236838138128585.post2680564349876842247..comments2023-10-14T01:04:22.999-07:00Comments on Garudasevai கருட சேவை: அலர்மேல் மங்கை தாயார் கருட சேவைS.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2817236838138128585.post-34265136665788180852008-12-30T01:32:00.000-08:002008-12-30T01:32:00.000-08:00//ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.//அட...//ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.//<BR/><BR/>அடியேன் மிஸ் பண்ணிவிட்டேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-14144980429456227002008-12-30T01:31:00.000-08:002008-12-30T01:31:00.000-08:00//எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்?).//அடியேனுக்கு...//எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்?).//<BR/><BR/>அடியேனுக்கும்தான்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-2591595451555050692008-12-30T01:30:00.001-08:002008-12-30T01:30:00.001-08:00மிக்க நன்றி கீதாம்மா.மிக்க நன்றி கீதாம்மா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-42266840845192029502008-12-30T01:30:00.000-08:002008-12-30T01:30:00.000-08:00//பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்ற...//பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.//<BR/><BR/><BR/>நிச்சயம் விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் அவர்களே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-41272157248922011732008-12-30T01:27:00.000-08:002008-12-30T01:27:00.000-08:00வெளியூர் சென்று விட்டதால் உடனடியாக பின்னூட்டம் இடம...வெளியூர் சென்று விட்டதால் உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை மன்னிக்கவும், கீதாம்மா, கவிநயா, ராகவ் அவர்களே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-17214948743047500972008-12-12T17:57:00.000-08:002008-12-12T17:57:00.000-08:00//கருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம்//உண்மைதான்...//கருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம்//<BR/><BR/>உண்மைதான். ரொம்ப அழகா இருக்கு தாயார் சேவை. பெண் கருடனும் வெகு அழகு. மிக்க நன்றி கைலாஷி.<BR/><BR/>//சேவித்து எழுந்திருந்தேன்//<BR/><BR/>எனக்குப் பிடிச்ச பாட்டு (ஸ்லோகம்?). பொருத்தமா இட்டிருக்கீங்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-41300991560711937842008-12-11T06:31:00.000-08:002008-12-11T06:31:00.000-08:00//தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் ...//தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார். ///<BR/><BR/>அட????? இது இன்னிக்குத் தான் தெரியும் பெண் கருட சேவை என்றே!!! ஆச்சரியம் தான், மற்றபடி ஆந்தை வாகனம் பார்க்கக் கிடைத்தது. நன்றி, அருமையான கருடசேவையைத் தந்தமைக்கு. ஜெயா தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைத்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-47410406273090892112008-12-10T05:38:00.000-08:002008-12-10T05:38:00.000-08:00//தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அ...//தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா //<BR/><BR/>என்னது ராகவ் ஐயாவா????<BR/>நான் ஒரு சின்னப் பையன், என்னைய ஐயான்னு கூப்புடுறதா.. ராகவ்னே சொல்லுங்க :) இல்லன்னா ராகவான்னும் கூப்புடலாம்.<BR/><BR/>பெண் கருட சேவை பற்றி அறிய காத்திருக்கிறேன், நன்றி.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-39703984766485520872008-12-10T03:01:00.000-08:002008-12-10T03:01:00.000-08:00//பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குர...//பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா?//<BR/><BR/>தாத்பர்யம் என்னவென்று தெரியவில்லை, அடுத்த தடவை அத்திருக்கோவில் செல்லும் போது விசாரித்து எழுதுகின்றேன் இராகவ் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-3810409535074772012008-12-10T02:59:00.000-08:002008-12-10T02:59:00.000-08:00//சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசி...//சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்.//<BR/><BR/>தங்கள் வேண்டுதலை திருவேங்கடமுடியான் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். வேதாந்த தேசிகர் ஆலயத்தில் வெள்ளி இராமரும், சக்கரத்தாழ்வாரும் மிகவும் அருமை மறக்காமல் சேவிக்கவும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-50312422624962894792008-12-10T01:45:00.000-08:002008-12-10T01:45:00.000-08:00பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய...பெண் கருட சேவை நான் கேள்விப்படாத ஒன்று.. இதற்குரிய விளக்கங்கள் ஏதும் உண்டா இல்லை தற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்களில் ஒன்றா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-59383011897421688612008-12-10T01:44:00.000-08:002008-12-10T01:44:00.000-08:00அற்புதமான சேவையை காண வைத்ததற்கு நன்றி கைலாஷி ஐயா.....அற்புதமான சேவையை காண வைத்ததற்கு நன்றி கைலாஷி ஐயா.. <BR/><BR/>சென்ற முறை சென்னை வந்த போது ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஆலயத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.. முடியவில்லை.. சென்ற முறை நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டியதைப் போல்.. தேசிகர் தரிசனத்திற்கும் வேண்டிக் கொள்கிறேன்..<BR/><BR/>சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-75864264565857731822008-12-09T18:37:00.000-08:002008-12-09T18:37:00.000-08:00//அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளி...//அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!//<BR/><BR/>கருடன் என்றாலே உயரம், வலிமை, கம்பீரம் அல்லவா துளசியம்மா.<BR/><BR/><BR/>//மகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.//<BR/><BR/>அலர்மேல் மங்கைக்கு, தாயார்- பெருமாள் எல்லா நலங்களையும் வளங்களையும் அருள பிரார்த்திக்கின்றேன். <BR/><BR/>//நமக்குதான் ஆந்தை கெட்டதுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.//<BR/><BR/>நம்பிக்கைகள் மாறி மாறி உள்ளன. நாம் மூத்தவளூக்கு ஆந்தை வாகனம் என்று கொள்வதால் அபசகுனமானது என்று எண்ணுகிரோமோ?S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-28544279403212212352008-12-09T11:56:00.000-08:002008-12-09T11:56:00.000-08:00அருமையான சேவை.அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப...அருமையான சேவை.<BR/><BR/>அந்த கருடாழ்வார் கண்ணும் மூக்கும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!<BR/><BR/>நமக்குதான் ஆந்தை கெட்டதுன்னு சொல்றோம். ஆங்கிலக் கதைகளில் பார்த்தால் wise owl என்றுதான் இருக்கு.<BR/><BR/>மகளுக்கு அலர்மேல் மங்கை என்றுதான் ஜாதகப் பெயர் வச்சுருக்கோம். வீட்டில் அவள் அம்லு.<BR/><BR/>படங்கள் அருமை. <BR/><BR/>நன்றி கைலாஷிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com